இலங்கை
இன்றைய இலங்கை செய்திகள் | Today Srilanka News | Today Tamil News | Srilankan Today News
இலங்கை என்பது 25 மாவட்டங்களை கொண்ட நாடாகும். இங்கே பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்ந்தாலும் தமிழர்களும் முஸ்லீம்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழ்கிறார்கள்.
-
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்யும் கோட்டா!
வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளார். 1991ம் ஆண்டு வடமாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு,…
Read More » -
அறையில் பூட்டி வைத்து நடந்த பிரார்த்தனை – 10 வயது சிறுவன் பலி!
இலங்கையில் படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சிறுவனின்…
Read More » -
பெண்ணோடு உல்லாசம் அனுபவித்த பெளத்த பிக்கு சிக்கினார்!
கொழும்பு, நுகேகொடை பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் பிக்கு ஒருவர் பெண் ஒருவரோடு சாதாரண உடையில் வாகனத்தில் இருந்தபோது விகாரைக்கு பங்களிப்பு செய்யும் மக்களிடம் சிக்கியுள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More » -
எதிர்க்கட்சியில் இணைய மாட்டேன் – சுசில் பிரேமஜயந்த
கற்று தேர்ந்தவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுகிறதா எனும் சந்தேகம் எழுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். “நான் அரசியல் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்.…
Read More » -
கணக்காய்வின் போது பிரச்சினை வரும், அதற்காகவே மஹிந்தவின் பணத்தை எடுத்தேன்!
கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படுமென்ற காரணத்திற்காகவே பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வங்கி கணக்கிலிருந்து தான் பணத்தை எடுத்ததாக உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார். பிரதமரின் வங்கி…
Read More » -
உயர்தரப் பரீட்சை 5 மாதங்களுக்கு பிற்போடப்படுமா?
2021ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்றவுள்ள நிலையில், அது தொடர்பில் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை…
Read More » -
பிரபாகரனின் புகைப்படத்தை பதிவிட்டவருக்கு 13மாதத்தின் பின் பிணை!
புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட 30வயதுடைய இளைஞருக்கு 13 மாதத்தின் பின்னர் நேற்று(27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புளியங்கண்டலடி – வாகரையைச் சேர்ந்த…
Read More » -
இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க இந்தியா இணக்கம்!
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலரினை கடனாக வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த கடன் தொகையினை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம்…
Read More » -
மஹிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் கம்பளையில் நடைபெறுவதற்கு இருந்த வைபவமொன்றில் மகிந்த…
Read More » -
மஹிந்தவின் பணம் திருடப்பட்டதா? ஊடக பிரிவு விளக்கம்!
மஹிந்த ராஜபக்ஷவின் வங்கி கணக்கில் இருந்து பெருமளவான பணம் திருடப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட…
Read More »