இலங்கை

அஜித் ரோஹனவிற்கும் கொரோனா தொற்று! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மூத்த டிஐஜி அஜித் ரோஹனாவுக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளtது.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.

எனினும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் இல்லை என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன்பு, பொலிஸ் ஊடக பேச்சாளராக அஜித் ரோஹனா  பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button