இலங்கை

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைதானார்!

15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் எனத் தெரிவிக்கப் படுகின்றது.

ஹாலிஎல, பனாகன்னிய பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமி 5 மாத கால கர்ப்பிணி எனத் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த சிறுமியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றமை தெரியவந் துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button