இலங்கை

படிக்க போன் வேண்டி தரவில்லை! மாணவன் எடுத்த விபரீத முடிவு!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் இணையத்தின் ஊடாக கற்றல் கற்பித்தல் நடவடிகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையின் தான் கற்பதற்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரவில்லையென தெரிவித்து 16வயது மாணவன் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button