உலகம்

தலிபான் தாக்குதலில் இந்திய படச் செய்தியாளர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலி பான் தீவிரவாதிகளை அடக்கு வதற்காக இராணுவம் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் மீது தலி பான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த் துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ் தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன படச் செய்தி யாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார்.

காந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த தனிஷ் சித்திக், தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button