இலங்கை

மாங்குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவுt மாங்குளம்t பொலிஸ்t பிரிவிற்குட்பட்டt செல்வபுரம்t பகுதியில்t ஆணொருவர்t சடலமாகt அடையாளம்t காணப்பட்டுள்ளதைt அடுத்துt பொலிஸ்t விசாரணைt ஆரம்பிக்கப்பட்டுள்ளது.t குறித்தt சடலம்t இன்றுt அடையாளம்t காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுt மாவட்டத்தின்t எல்லைக்கிராமமானt முறிகண்டிt செல்வபுரம்t பகுதியில்t உள்ளt வீடுt ஒன்றிலேயேt குறித்தt சடலம்t அடையாளம்t காணப்பட்டுள்ளது.t 154ம்t கட்டைt 9t வீதியில்t அமைந்துள்ளt குறித்தt வீட்டின்t உரிமையாளரேt இவ்வாறுt சடலமாகt மீட்கப்பட்டுள்ளதாகt பொலிஸார்t தெரிவிக்கின்றனர்.

சடலமாகt மீட்கப்பட்டt நபர்t 61t வயதுடையt குஞ்சுமோகன்t அசோகன்t என்றt குடும்பத்தர்t எனt பொலிஸார்t குறிப்பிடுகின்றனர்.t குறித்தt வீட்டில்t துர்நாற்றம்t வீசுவதுt தொடர்பில்t அயலவர்களால்t பொலிஸாருக்குt தகவல்t வழங்கப்பட்டுள்ளது.

குறித்தt தகவலிற்குt அமைவாகt பொலிஸார்t சம்பவt இடத்திற்குt சென்றுt விசாரணைகளைt ஆரம்பித்துள்ளனர்.

சடலமாகt அடையாளம்காணப்பட்டவரின்t மனைவிt வைத்தியசாலையில்t சிகிச்சைt பெற்றுt வருவதாகவும்,t பிள்ளைகள்t தொழிலின்t நிமித்தt வேறுபிரதேசத்தில்t வாழ்ந்துt வரும்t நிலையில்t சம்பவம்t இடம்பெற்றள்ளது.

ஆயினும்t உயிரிழப்புt தொடர்பில்t பொலிஸார்t பல்கோணt விசாரணைகளைt மேற்கொண்டுt வருகின்னறனர்.t சம்பவt இடத்திற்குt தடயவியல்t பொலிஸாரும்t வரவழைக்கப்பட்டுt விசாரணைகள்t இடம்பெற்றt வரும்t நிலயைில்,t நீதவான்t பார்வையிட்டதன்t பின்னர்t சடலம்t வைத்தியசாலைக்கt எடுத்துt செல்லப்படவுள்ளது.

குறித்தt சம்பவம்t தொடர்பானt பூர்வாங்கt விசாரணைகளைt மாங்குளம்t பொலிஸார்t முன்னெடுத்துt வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button