இலங்கை

சஹ்ரானுடன் தொர்பு! திருமண பதிவாளர் கைது!

ஈஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமிற்கு உதவ செய்ததுடன் 2017இல் இருந்து அடைக்கலம் கொடுத்தார் என தெரிவித்து 55வயதான ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாததடுப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டு வரும் விசாரணைகளை அடிப்படையாக கொண்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த திருமண பதிவாளரது வீட்டில்தான் 2017 முதல் 2018வரையான காலப்பகுதியில் சஹ்ரான் ஹாசிம் தங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button