இலங்கை

28ம் திகதி வரை தொடர் ஊரடங்கு! சற்று முன் வெளியாகிய அறிவிப்பு!

கடந்த 21ம் திகதி நள்ளிரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட பயணத்தடையானது எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரை நீக்குவதற்கு முன்னர் திட்டமிடப்படிருந்தது.

எதிர்வரும் 28ம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 25ம் திகதி செவ்வாய்கிழமை அத்தியாவசிய பொருட்களை  கொள்வனவு செய்ய வீட்டுக்கு ஒருவர் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை  மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button