இந்தியா

விவேக்கிற்கு உயரிய மரியாதை! மத்திய அரசு திட்டம்!

நடிகர்விவேக் மறைந்ததை அடுத்து அவரைகௌரவிக்கும் வகையில் மத்தியஅரசு இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர்விவேக் சிலதினங்களுக்கு முன்னர் இயற்கைஎய்தினார். இறப்பதற்குமுன்னர் கூட கொரோனாதடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில்கலந்து கொண்டார்.

அதனை அடுத்து அவரதுஉடலுக்கு தமிழகஅரசு அரசமரியாதை அளித்தது.

இந்நிலையில் இப்போது மத்தியஅரசு அவரைகௌரவிக்கும் வகையில் சென்னையில்உள்ள ஆல்இந்தியாரேடியோ அலுவலகத்துக்கு அவர்பெயரை வைக்கவோ அல்லது அவர்முகம் பொறித்த ஸ்டாம்ப் வெளியிடவோ முடிவுசெய்துள்ளதாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button