இலங்கை

பயண பொதிக்குள் பெண்ணின் சடலம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

கொழும்பின் புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் வைத்து பயணப்பை ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பயணப்பை ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே அதில் பெண்ணின் சடலம் இருந்தமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button