இலங்கை

திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்

பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து உடனடியான விசாரணைகளை நடத்துமாறு பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக கூறாப்படுகின்றது. அதில் எந்த மோசடி வேலைகளிலும் தாம் ஈடுபடவில்லையென அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை பதுக்கி வைத்த 65 இலங்கையர்கள், விபரம் இதோ!

மஹிந்தவின் சகோதரி தமிழரை திருமணம் செய்தது ஏன்? உண்மை அம்பலம்!

திருக்குமார் நடேசன் பாரிய நிதி மோசடி!

கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசன்! பிணையில் விடுதலை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button