இலங்கையாழ்ப்பாணம்

ஆவரங்காலில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து குறித்த பகுதியானது இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர், சம்பவ இடத்தில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அச்சுவேலி பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button