இலங்கை

பல்கலைகழகங்கள் ஆரம்பம் ஆகும் திகதி வெளியாகியது!

எதிர்வருகின்ற நவம்பர் மாதத்தில் பல்கலைகழகங்கள் மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாத இறுதிக்குள் 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட  மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் தொடக்கம் பல்கலைக்கழகங்களை மீள திறக்க முடியும் என்றார்.

ஒக்டோபர் மாத இறுதிக்குள் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button