இலங்கையாழ்ப்பாணம்

கோப்பாய் பொலிஸ் ஓ.ஐ.சியாக தமிழ் தெரிந்தவர் நியமனம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக வெதகெதர நேற்றைய தினம் பதவி ஏற்றுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி முன்னர் கடமையாற்றி வந்த பொறுப்பதிகாரி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதை அடுத்து  பதவி இறக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தென் இலங்கையில் கடமை ஆற்றிய நன்றாக தமிழ் பேசக்கூடிய அதிகாரியான வெதகெதர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button