இலங்கை

வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கையில் வாகன இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளமையினால் முன்னர் பாவித்த வாகனங்களை மக்கள் அதிகூடிய விலையிலே வேண்டகூடாது இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் இந்திக சம்பத்மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இப்போதைய சூழலில் வாகனங்களை கொள்வனவு செய்யும் மக்கள் நியாயமற்ற அதிகூடிய விலையில் வாகனங்கள் வாங்குவதனை தவிர்த்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் மாத்திரமே வாகனவிலை உயர்வினை கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button