28 பொலிஸார் கொரோனாவுக்கு பலி, பலருக்கு தொற்று!

தற்போதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து தமது உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version