இலங்கைவிடுப்பு

இலங்கையின் பிரபல இடத்தில் உறவு கொண்டவர்கள் சிக்கினார்!

இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியில் காதல் ஜோடிகள் உடல் உறவு கொண்டு அதனை காணொளியாக ஒளிப்பதிவு செய்து வலைத்தளங்களில் வெளியிட்டவர்களை பொலிஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.

பலாங்கொடை பஹந்துடாவ எல்ல நீர்வீழ்ச்சியானது சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் ஓர் நீர்வீழ்ச்சியாக இருந்து வருகிறது.

அத்தோடு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகள் தமது குடும்பங்களுடன் சென்று நீராடும் ஓர் இடமாகவும் குறித்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.

இந்நிலையில் நீர்வீழ்ச்சிக்குள் இறங்கும் பாறையில் வைத்து இவர்கள் காணோளியை ஒளிப்பதிவு செய்திருந்தனர்.

குறித்த இடத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை குறித்தும் வீடியோ எடுக்கப்பட்டு வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டமை தொடர்பிலும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.டீ.டி.வீரசிங்க தெரிவித்தார்.

அத்தோடு நீர்வீழ்ச்சி பகுதி ஆபாச வீடியோவில் தோன்றிய 34வயதுடைய ஆணையும் 24வயதுடைய பெண்ணையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இதற்கு முன்பும் பல ஆபாச வீடியோக்களை உருவாக்கி ஆபாச இணையத்தளத்திற்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

திருமணம் செய்யாமல் குழந்தை பிரசவித்த பெண்! பெற்றோர் செய்த செயல்!

பொது போக்குவரத்துக்கள் மீள ஆரம்பம்! இராஜாங்க அமைச்சர் கருத்து!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button