செப்டம்பர் 6ம் திகதியுடன் நிறைவடைகிறது ஊரடங்கு!

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றினால் நாடு முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தோடு தற்பொழுது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டினை தொடர்ந்து அமுலில் வைத்திருப்பதோடு, கடும் சட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மூன்று வாரத்திற்கு நாடு தொடர் முடக்கம்?

40வருடத்தின் பின் மீண்டும் இலங்கை நேபாள விமான சேவை ஆரம்பம்!

Exit mobile version