இலங்கை

இருபத்தி ஐந்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனாவால் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தற்போதுவரை 25க்கும் அதிகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக பொது கல்விச்சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதில் உயிரிழந்த அனைவரும் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 400க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு ஒருநாள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல – அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம்! தமிழக முதல்வர் அறிவிப்பு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button