இலங்கையாழ்ப்பாணம்

யாழில் ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா! விபரம் உள்ளே!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம்(24) நடாத்தப்பட்டு அன்டிஜன் பரிசோதனையில் 239 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்

  • தெல்லிப்பளை சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,
  • கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,
  • யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேர்,
  • நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர்,
  • வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
  • சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேர்,
  • காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர்,
  • சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர்,
  • சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேர்

என ஆக மொத்தம் 239 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்திற்கு இந்திய அரசின் ஆதரவு கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

சீனியுடன் ரவ்வை கலந்து விற்பனை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button