கொரோனா தொற்று ஏற்பட்டால் ஏற்படும் அறிகுறிகள்!

இலங்கை முழுதும் தினமும் அதிகளவான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவர்கள் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல் வெளியிட்டுள்ளனர்.

தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்து அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகளின் நாட்கள் எண்ணிக்கையை எண்ணுவது மிக முக்கியமானதாகும்.

முதல்கட்டம் 01, 02 மற்றும் 03 வரை நீடிக்கும்.

உடல் வலிகள், கண்வலி, தலைவலி,  வாந்தி,  வயிற்றுபோக்கு,  மூக்கு சிதைவு அல்லது நாசிநெரிசல், கண்களில் எரிவு, சிறுநீர் கழிக்கும் போது எரிவு, காய்ச்சல் உணர்வு, தொண்டை வலி போன்ற அறிகுரிகள் இருக்கும்.

கவனமாக இருப்பதற்கு:

அதிகளவில் திரவங்களை, குறிப்பாக சுத்தமான குடி நீரைக் குடிப்பது முக்கியமானதாகும்.

2வது நிலை கொரோனா அறிகுறிகள் நான்கு முதல் எட்டாவது நாள் வரை நீடிக்கும்.

சுவை அல்லது வாசனை இழப்பு.

குறைந்த முயற்சியுடன் சோர்வு.

மார்புவலி, விலா எலும்புகளை இறுக்குவது.

சோர்வுக்கும் மூச்சு திணறலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால், நபர் எந்த முயற்சியும் இல்லாமல் உட்கார்ந்து இருக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுகிறது.

சோர்வு என்பது ஒருநபர் எளிமையான ஒன்றை செய்ய தூண்டுவதாகும்.

கொரோனா ஆக்ஸிஜனை பிணைக்கிறது. எனவே இரத்தத்தின் தரம் மோசமாக உள்ளது மற்றும் ஆக்ஸிஜன் குறைவாக உள்ளது.

3வது நிலை – குணப்படுத்துதல் 9 வது நாளில் தொடங்கி 18 வது நாள் வரை நீடிக்கும். இந்த பரிந்துரைகளை வைத்திருப்பது நல்லது.

குறைந்தது 07-08 மணிநேரம் ஓய்வெடுங்கள்.

சூடான உணவுகளை உண்ணுங்கள்.

கொரோனா வைரஸின் pH பெறுமானம் 5.5 முதல் 8.5 வரை இருக்கும், எனவே வைரஸை அகற்ற நாம் செய்யவேண்டியது வைரஸின் அமில நிலைக்கு அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதுதான்.

உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் எவை?

இந்த தகவலை உங்களுக்கு மாத்திரம் வைக்காதீர்கள், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவோம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி:-

ஊரடங்கை தொடரமுடியாது அரசு அறிவிப்பு!

கள்ள காதலனோடு இணைந்து, கணவனை கொலை செய்த கொடூர மனைவி! இலங்கையை அதிர்வுக்குள்ளாக்கிய சம்பவம்!

Exit mobile version