இந்தியா

தமிழ் ஈழத்திற்கு இந்திய அரசின் ஆதரவு கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கையின் வடக்கு கிழக்கை இணைத்து தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு இந்திய அரசின் ஆதரவை வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இத் தீர்மானமானது பீகார் மாநில சமதா கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்ற பட்ட போது, அகில இந்திய முதன்மை பொதுசெயலாளர் என்.ஏ.கோன், அகில இந்திய பொதுச்செயலாளர் உதய் மண்டல், பீகார் மாநிலத் தலைவர் ரஞ்சன் சிங் மற்றும் பீகார் மாநில நிர்வாகிகள் கலந்து இருந்தனர்.

இலங்கை செய்திகள்

கோத்தாவிடம் கடுமையாக திட்டு வாங்கிய அமைச்சர்கள்!

அரசு, தனியார் ஊழியர்களின் சம்பளத்திற்கு நாமம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button