நடிகையின் விபரீத முடிவால் கதறி அழுத லாரன்ஸ்!

பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் கஞ்சனா3 படத்தில் பேயாக நடித்த 24 வயதுடைய ரஷ்ய நாட்டு மாடல் அழகி அலெக்ஸாண்ட்ரா என தெரியவந்துள்ளது.

இதனால் ராகவா லாரன்ஸ் கதறி அழுததாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த இவர் திரைப்படத் துறையில் பணியாற்றுவதால் இந்தியாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சென்னையில் உள்ள புகைப்படக்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்து கேட்டு பிளாக்மைல் செய்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

எனினும் அவரது மரணத்திற்கு பாலியல் தொந்தரவு வழக்கிற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

கணவனின் அனுமதியோடு மனைவியை பலாத்காரம் செய்த சாமியார்!

13 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 12வயது தம்பி! 

Exit mobile version