இலங்கைவவுனியா

சீனியுடன் ரவ்வை கலந்து விற்பனை!

சீனியுடன் ரவ்வை கலந்து விற்பனை செய்யபடுவதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாடு முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்ட நிலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது சீனியின் விலை வரலாறு காணாத விலையில் சீனி அதிகரித்துள்ளமையால் சில வர்த்தக நிலையங்களில் சீனியுடன்  ரவ்வை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இலங்கை செய்திகள்

எரிவாயு குறித்து அரசு வழங்கியுள்ள உறுதிமொழி!

ஆப்கானில் இருந்து 46 இலங்கையர்கள் வெளியேற்றபட்டனர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button