ஊரடங்கை தொடரமுடியாது அரசு அறிவிப்பு!

நாட்டில் பரவும் தொற்றுநோயினை கருத்தில் கொண்டு நாட்டினை தொடர்ச்சியாக முடக்கி வைத்திருக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்

நாடு மிக விரைவில் வழமைக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு என சொன்னவருக்கு நடந்த கதி!!

Exit mobile version