ஆப்கானில் இருந்து 46 இலங்கையர்கள் வெளியேற்றபட்டனர்!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில் அங்குள்ள பலரும் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 86 இலங்கையர்கள் உள்ள நிலையில் 46பேர் தற்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தோடு மேலும் 20 பேர் அங்கேயே தங்கியிருப்பதற்கு விருப்பம் வெளியிட்ட நிலையில் 20 பேர் இலங்கை வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இதையும் வாசியுங்கள்

தலிபான்கள் தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்ட்ட அறிக்கை!

Exit mobile version