இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு என சொன்னவருக்கு நடந்த கதி!!

இலங்கையில் எரிபொருற்கள் போதியளவில் இருப்பில் உள்ள நிலையில் இது தொடர்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்தினை தெரிவித்த தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்தபாலித்த இலங்கை குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் குற்ற புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்தி:-

யாழில் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து இராணுவத்தினர் அட்டகாசம்!

 

Exit mobile version