அரசு, தனியார் ஊழியர்களின் சம்பளத்திற்கு நாமம்!

ஊழியர்களின் சம்பளத்திற்கு நாமம்

தற்பொழுது நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களது சம்பளத்தில் கை வைப்பதற்கு அமைச்சர் ஒருவர் யோசனை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் சரி அரைவாசியினை அரசிற்கு தானமாகக் கொடுப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளார்

இது குறித்து எதிர்வரும் சில நாட்களில் அமைச்சரவையில் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version