ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த சிறுமி கன்னி தன்மையுடன் உள்ளார்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டதாக தெரிவித்த யுவதி, தற்போது கன்னி தன்மையுடனேயே உள்ளதாக மருத்துவ அறிக்கை உறுதி செய்துள்ளது.

குறித்த மருத்து பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு காலப்பகுதியில் ரிஷாத்தின் வீட்டில் பணி புரிந்த போது தன்னை ரிஷாத்தின் மனைவியின் சகோதர தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பான வாக்குமூலத்தின் கொடுத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்தபெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதன் அறிக்கை கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டது.

குறித்த யுவதியின் கன்னி தன்மை கலைந்தமைக்கான அறிகுறிகள் இல்லையென மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version