இன்று இரவு முடக்கப்படுகிறது நாடு ! அரசின் அறிவிப்பு வெளியாகியது

இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் தேதி வரை நாடு முடக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சற்று முன்னர் சுகாதார அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த பயணம் கட்டுப்பாட்டு காலத்தில் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருக்குமாறும் சுகாதார அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version