கணவனின் அனுமதியோடு மனைவியை பலாத்காரம் செய்த சாமியார்!

சாமியார் ஒருவர் பல இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனுடன் தொடர்புபட்ட போலிச்சாமியார் மற்றும் அவரது கூட்டாளிகளான இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிர்வாண பூஜை செய்தால் பணம் கொட்டும் என தெரிவித்து கணவனது கண்ணெதிரே வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது.

தான் சொல்லும் பரிகாரங்களை செய்தால் உங்கள் வீட்டில் செல்வங்கள் செழிக்கும் என கணவனுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி மனைவியை நிர்வாணமாக்கி சில பரிகாரங்களை செய்யும்படி குறித்த சாமியார் கூறியுள்ளார்.

குறித்த பெண்ணும் சாமியாரின் பேச்சைக் கேட்டு சாமியார் சொன்னதை செய்துள்ளார்.

இதன் போது அந்தப் பெண்ணை வீட்டினுள் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது சாமியாரை கைது செய்துள்ள போலீசார் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

கோயிலுக்குள் வைத்து 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஐயருக்கு நேர்ந்த கதி!!

Exit mobile version