ஆபத்தான கட்டத்தில் நாடு! மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

நாட்டு மக்கள் பைசர் தடுப்பூசிகாக காத்திருக்காது கிடைக்கின்ற தடுப்பூசியினை ஏற்றுமாறு தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் தினுகுருகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள பல மக்கள் கிடைக்கின்ற தடுப்பூசியினை ஏற்றாமல் பைசருக்காக காத்திருக்கின்றனர்.

தற்போது நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தினுள் சிக்கியுள்ளது. நீண்டகாலம் உயிர்வாழ முடியாத பலர் பைசர் தடுப்பூசி காத்திருப்பதை நான் கண்டுள்ளேன்.

ஆகவே ஒரு நாளேனும் தாமதிக்காது கிடைக்கும் தடுப்பூசியை ஏற்றி கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version