ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகா சங்கம் வலியுறுத்து!

நாட்டினை உடனடியாக ஒரு வாரத்திற்கு மந்திரமாவது முடக்குமாறு மகா சங்கத்தினர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று பகல் அவர்கள் இக்கருத்தினை எனக்கு அனுப்பி வைத்தனர்

கொரோனா தொட்டால் நாட்டில் மக்களுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தினமும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Exit mobile version