இலங்கை

காணமல் போனோருக்கு நடந்தது என்ன? சற்றுமுன் வெளியாகிய தகவல்!

இலங்கையில் 2009இல் நடைபெற்ற இலங்கை இராணுவம் மற்றும் புலிகளிற்கு இடையிலான போரின்போது காணாமல்போன பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழ்ந்து வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதுஎன வெளிவிவகார அமைச்சர் தினேஷ்குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுகொண்டிருந்த போது அவர்கள் முறையற்ற வழிகளின் ஊடாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தினேஷ்குணவர்த்தன தெரிவித்துள்ளதாக ‘த ஐலன்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button