EPDP Newsயாழ்ப்பாணம்
நெடுந்தீவில் போக்குவரத்து சபை பஸ்தரிப்பிடம்!
நெடுந்தீவை சேர்ந்த மருதைனார் புஸ்பநாதன் என்பவர் நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் தரிப்பிடத்தினை அமைப்பத்காக இரண்டு பரப்புக் காணியை அன்பளிப்பு செய்துள்ளார்.
தனக்கு சொந்தமான காணியினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வட மாகாண இ.போ.ச. பொது முகாமையாளர் குலபாலச் செல்வனிடம் கையளித்தார்.