நீதிமன்றில் ரிஷாத் ஆஜர்படுத்தப்பட்டார்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தும், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் ஏப்ரல் 24, 2021 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version