இலங்கை

அதிகவிலையில் விற்பனை செய்தால் ஒருலட்சம் அபராதம்!

நிர்ணயித்த விலையைவிட அதிகவிலையில் பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்தன கூறியுள்ளார்.

அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்க விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்டுப்பாட்டு விலையினை விட அதிகவிலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2500 – 100000 ரூபாய் வரை அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button