புகையிரத பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பொது போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசல் ஏற்படாத வகையில் புகையிரதங்களில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

இவ்அறிவித்தலை புகையிரத முகாமையாளர் தம்மிகஜயசுந்தர வழங்கியள்ளார்.

சிலபுகையிரத சேவைகளின் போது சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே சுகாதார நடைமுறைகளை உரியமுறையில் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.

Exit mobile version