புலிகளை அழித்தவர்களால் தலிபான்களையும் அழிக்கமுடியும்!

ஆப்கானிஸ்தானின் முக்கியமான இடங்களை கைப்பற்ற தலிபான்கள் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில், இவ்விடயத்தில் தலையீடு செய்யுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் விடையத்தில் ஏனைய நாடுகளை விட சிறப்பான பங்களிப்பினை இலங்கையால் வகிக்கமுடியும் என, இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதாரி தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளிற்கு எதிரான போரின் போது இலங்கை தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் நீண்டகால மோதலால் ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆலோசனைகளை வழங்க முடியுமென்றும் ஹைதாரி தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் செயலால் மகிழ்ச்சியில் இலங்கை அரசு!

Exit mobile version