மாகாண பயணத்தடை குறித்து சற்றுமுன் வெளியாகிய அறிவிப்பு!

மாகாணங்களிற்கு இடையிலான பயண கட்டுப்பாட்டினை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மீளவும் கொரோனா தொற்று வீதம் நாட்டில் அதிகரித்துள்ளமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவனங்களும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

Exit mobile version