இலங்கை

பசறையில் 18பேருக்கு கொரோனா!

பசறை பொதுசுகாதார பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளபட்ட ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் 18பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக வருகைதந்தவர்களுக்கு எழுமாற்றாக நடாத்தப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இணம்காணப்படனர்.

அத்தோடு அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button