போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது!

500ரூபா போலி நாணய தாள்களை வைத்திருந்த பெண்ஒருவர் நேற்று இரவு 7.30மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் வைத்து குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் இருந்து 17 நாணயத்தாள்களும் மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய பெண்ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Exit mobile version