தடுப்பூசியை ஏற்றாது விட்டால் உயிருக்கு ஆபத்து – சஜித் பிரேமதாச!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச கொரோனா தடுப்பூசியினை பெற்று கொண்டுள்ளதாக தனது முகபுத்தகத்தில் பதிவுஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சைஅளித்த வைத்தியர்களது அறிவுறுத்தலிற்கம்னைய தடுப்பூசியினை செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் குறித்த தொற்றுகுள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version