அமைச்சரின் காணிக்குள் 80கிலோ நீல மாணிக்கம் கண்டுபிடிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட இறக்குவானை பிரதேசத்தில் சுமார் 80 கிலோ கிராம் எடையுள்ள நீல மாணிக்க பாறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சரான ஏர்ல் குணசேகரவிற்கு சொந்தமான மாணிகக் கல் சுரங்கத்தில் இருந்தே குறித்த மாணிக்க கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இடம்பெறவுள்ள ஏலத்திலே இந்த மாணிக்க கல்லையும் விற்பதற்காக மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நீல மாணிக்க கல்லினது விலை சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 100கோடி )பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version