கணக்கெடுப்பு நடத்துமாறு கோட்டா அறிவிப்பு!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் டெல்டா வகை வைரஸின் பரவல், மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில பகுதிகளில் மீளவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை தற்போதுவரை பெறாதவர்கள் தொடர்பில் நாடுமுழுதும் கணக்கெடுப்பு ஒன்றினை நடாத்துமாறு, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

Exit mobile version