வாகன இலக்கத் தகடுகள் தபால் மூலம் விநியோகம்!

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள் ளது.

அதன் முதல் கட்டமாக, வாகன இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச் சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version