இலங்கைகிளிநொச்சி

பிரபாகரனை பழிவாங்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை!

எனக்கு தேர்தல் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவினை வழங்காத போதிலும் பழிவாங்கும் எண்ணம் இன்றி மக்களது நலன்களை பேணும் வகையில் செயற்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் சரணடைவு கூட எனக்கு பழிவாங்கும் எண்ணத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளியை சேர்ந்த மக்களுடன் இன்றையதினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button