கண்டியின் முக்கிய பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

கண்டி மாவட்டத்தினது முக்கிய பகுதிகளில் ஒன்றான கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாகராதெனிய பகுதி இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டமானது கொரோனா தொற்றுக்களது அபாயவலயமாக காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version