70 வயதிற்கு அதிகமானோருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Colombo (TamilSK) கொழும்பு மாவட்டத்தில் எழுபது(70) வயதுக்கும் அதிகமானோருக்கு அஸ்ட்ரா செனிகா எனும் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பமானது.

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வகிக்கும் 70 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு Covishield 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளே இன்றைய தினம் ஆரம்பமாகியது.

தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கென தெரிவானவர்களுக்கு எஸ்.எம்.எஸ் ஊடகவும் தொலைபேசி அழைப்பின் ஊடாகவும் மேலதிக தகவல்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version