கொழும்பில் கரை ஒதுங்கிய கடற்கன்னி! வைரலாகும் வீடியோ!

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதியில் சில தினங்களுக்கு இரசாயனங்களை ஏற்றிவந்த MVX-porl கப்பல் தீ பற்றியதில், பெரும்பாலான பகுதிகள் எரிந்து நாசமாகின.

இந்திய – இலங்கை அதிகாரிகளின் கூட்டு முயற்சியினால் கப்பலில்  ஏற்பட்ட தீ இறுதி நேரத்தில் அணைக்கப்பட்டது.

இந்நிலையில் மீன்கள், கடல் ஆமைகள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கொழும்பு கடலை அண்டிய பகுதியில்  கரையொதுங்கின,

நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்கன்னி ஒன்று கரையொதுங்கியதாக  சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக காணோளி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

இது குறித்த காணோளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Mermaid 

Exit mobile version